இற்றைக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்டமைந்த இவ்வாலயம் நாவலரது காலத்தில் மடாலயமாக காலவரையறைக்குட்பட்ட பெயரினைக் கொண்டிருந்தாலும் விஸ்ணு வழிபாட்டிற்கான படிமங்களையே கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.காலப்போக்கில் இவ்வாலயத்தினை ஆகம…
Browsing: வணக்கஸ்தலங்கள்
காரைநகர் – பொன்னாலையில் அமைந்துள்ள இவ்வாலயம் ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புடைய விஸ்ணு ஆலயங்களில் ஒன்றாகும்.ஒவ்வொரு வருடத்திலும் ஆவணி மற்றும் மார்கழி மாதங்கள் என இரண்டு முறை கொடியேற்றத்…
வடமராட்சியின் பருத்தித்துறைப் பிரதேசத்திலே அமைந்துள்ள புகழ்பூத்த பழமையும் சிறப்பும் பெற்ற ஆலயம் வல்லிபுர ஆழ்வார் ஆலயம் ஆகும். இவ் ஆலயம் பருத்தித்துறையிலிருந்து நான்கு மைல் தொலைவிலுள்ள வல்லிபுரம்…
அளவெட்டி மேற்கு நாகேஸ்வரம் என்னும் இடத்தில் காணப்படுகின்ற இவ்வாலயம் ஈழத்தில் காணப்படுகின்ற விஸ்ணு ஆலயங்களில் முக்கியத்துவமுடைய ஆலயங்களில் ஒன்றாகும். 200 வருடங்களுக்கு முன்னர் இவ்வாலயம் அமைந்திருக்கும் இடமானது…
யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டர் அமைந்துள்ள சந்தியிலிருந்து வடக்குப் பக்கமாக செல்லும் பாதையில் மேற்குப் பக்கமாக அமைந்துள்ள இவ்வாலயத்திற்குச் சொந்தமான பத்மாசலிச் செட்டிமார்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் அமைந்துள்ளது.…
பலாலி வீதிச் சந்தியிலிருந்து இருபாலை வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கின்றது. ஏறக்குறைய தொண்ணூறு வருடங்களுக்கு முன்னர் இவ்வீதியானது இருபுறமும் பற்றைகளும் மரங்களும் நிறைந்து புதர்கள்…
1891 ஆம் ஆண்டளவில் பெரிய சந்நியாசியார் என அழைக்கப்பட்ட ஆறுமுகம் சந்நியாசியார் இக் கோயில் திருப்பணிகளில் ஈடுபடலானார். இவரது முயற்சியினால், இக்கோயிலுக்காக மஞ்சவாகனம் ஒன்றைச் செய்யும் பணிகள்…
நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மிகப்புராதன கட்டடம் கி.பி. 948இல் கட்டப்பெற்றது. பின்னர் 13ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண மன்னனின் அமைச்சரினால் கோயில் பிறிதொரு இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு விருத்தி செய்யப்பட்டது…
ஏழாலையில் நான்கு கோயில்கள் அமைந்துள்ள இடத்தில் அத்தியடி முருகமூர்த்தி ஆலயம் அமைந்துள்ளது. சித்திரை மாத ச~;டி திதியில் கொடியேறி சித்திரை பூரணையன்று தீர்த்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இணுவிலில் இருந்து கோண்டாவில் நோக்கிச் செல்லும் பாதையில் 100 மீற்றர் தூரத்தில் இணுவில் கிழக்கின் தெற்கெல்லையில் அமைந்திருப்பது தான் இணுவில் மஞ்சத்தடி முருகன் ஆலயமாகும். 1902 இல்…