இற்றைக்கு 300 வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தினைக் கொண்ட இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய சரியான காலத்தினைக் குறிப்பிட முடியாமலுள்ளது. இவ்வூரில் வாழ்ந்து வந்த ஆறுமுகம் சிவஞானம் என்பவரது மூதாதையர்…
Browsing: முருகன் கோயில்கள்
நவாலி வடக்கு கிராமத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் நவாலியின் பெரியார்களில் ஒருவரான வீரசிங்கம் உடையார் குடும்ப உறவில் வாழ்ந்த வாரிநாசகம் என்பவரது காணி அட்டகிரி என்றபெயரில் வயல் ஓரம்…
இலங்கைத் திருநாட்டின் வடகோடியில் உள்ள தொண்டமானாற்றங்கரையில் செல்வச்சந்நிதி ஆலயம் அமைந்துள்ளது. பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு இவ் ஆலய அமைவிடமான வல்லியாற்றங்கரையில் உள்ள மரநிழலின் கீழ்…
பலாலி வீதிச் சந்தியிலிருந்து இருபாலை வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கின்றது. ஏறக்குறைய தொண்ணூறு வருடங்களுக்கு முன்னர் இவ்வீதியானது இருபுறமும் பற்றைகளும் மரங்களும் நிறைந்து புதர்கள்…
1891 ஆம் ஆண்டளவில் பெரிய சந்நியாசியார் என அழைக்கப்பட்ட ஆறுமுகம் சந்நியாசியார் இக் கோயில் திருப்பணிகளில் ஈடுபடலானார். இவரது முயற்சியினால், இக்கோயிலுக்காக மஞ்சவாகனம் ஒன்றைச் செய்யும் பணிகள்…
நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மிகப்புராதன கட்டடம் கி.பி. 948இல் கட்டப்பெற்றது. பின்னர் 13ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண மன்னனின் அமைச்சரினால் கோயில் பிறிதொரு இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு விருத்தி செய்யப்பட்டது…
ஏழாலையில் நான்கு கோயில்கள் அமைந்துள்ள இடத்தில் அத்தியடி முருகமூர்த்தி ஆலயம் அமைந்துள்ளது. சித்திரை மாத ச~;டி திதியில் கொடியேறி சித்திரை பூரணையன்று தீர்த்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இணுவிலில் இருந்து கோண்டாவில் நோக்கிச் செல்லும் பாதையில் 100 மீற்றர் தூரத்தில் இணுவில் கிழக்கின் தெற்கெல்லையில் அமைந்திருப்பது தான் இணுவில் மஞ்சத்தடி முருகன் ஆலயமாகும். 1902 இல்…