Browsing: அம்மன் கோயில்கள்

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த இவ்வாலயம் மருதநிலச் சூழலிலே அமைந்திருக்கின்றது. முன்னைய காலங்களி ல் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று தற்பொழுது ஆடி மாதத்தில்…

மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம்என்னும் சிறப்புக்களைக் கொண்ட தான்தோன்றியான காளியம்பாள் வீற்றிருக்கின்ற திருக்கல்லின் அருகே வளந்தான்புலம் என்ற பெயரைக் கொண்ட காணியில் ஊர்மக்களின் உதவியுடன் நடராசப்…

கலடடி; அமம்ன்;வீதி, வணண்hரப்ணணைகிழக்கில் இக்கோயில் அமைந்துள்ளது. 1828 இல் வேப்பமர நிழலில் அம்மனை உருவகித்துவழிபாடு நடக்கிறது. முருகர் மாப்பாணர்என்பவர் கலட்டி சந்தியிலிருந்து வந்துகொண்டிருந்தபோது வேப்பமரத்தடியில் ஒரு…

ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அடர்ந்த வானுயர்ந்த சோலைகளின் நடுவில் வீற்றிருந்து அருள்பாலிப்பதால் சோலை அம்மன் எனப்பெயர்பெற்றுள்ளார். இலஞ்சி என்பது மகழ் அல்லது வற்றாத நீர் ஊற்று…

இவ்வாலயத்துடன் தொடர்புடையவர்கள் இவ்வாலய வரலாற்றினை முழுமையாக பதிவிடுமாறு வேண்டுகின்றோம். நெடுந்தீவின் மேற்கு பிரதேசத்தில் அமையப்பெற்ற ஆரம்ப கோயிலாகும். இங்கு இலங்கையின் எங்கும் இல்லாத மிகப் பெரிய சிவலிங்கம்…

17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஊர்ப்பெரியார் திரு.ஐயம்பிள்ளை கைலாயர் அவர்களால் பாலை, கொன்றை, மருது மரங்கள் செறிந்த சோலை நிறைந்த பாலை விருட்சத்தின் கீழ் கண்ணகி அம்மனை…