1913-10-20 ஆம் நாள் யாழ்ப்பாணம்- திருநெல்வேலி என்னும் இடத்தில் பிறந்தவர். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களிடம் கற்ற தமிழ் ஆசிரியமணியாவார். தமிழ்ச் சிறுகதை களுக்கு அழுத்தமான காவியமரபினை ஏற்படுத்தியவர்.…
Browsing: சிறுகதை இலக்கியம்
1932.12.14 ஆம் நாள் புங்குடுதீவு என்ற இடத்தில் பிறந்த இவர் இல.70ஃ1,வைமன் வீதி, நல்லூரில் வாழ்ந்தவர். பயிற்றப்பட்ட ஆசிரியராய் பணிபுரிந்த போதிலும் தனது பதினைந்தாவது வயதில்…
1927 -09 – 12 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். 20 வயது முதல் எழுத்துத்துறையில் ஈடுபாடு காட்டி வந்துள்ளார். மலேசியாவில் இனமணி பத்திரிகைக்கு ஆசிரியராக…
1915-09-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் – ஏழாலை என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர் இலங்கையர்கோன் என்ற புனைபெயரில் படைப்புலகில் பெயர் பெற்றவர்.…
1948-06-30 ஆம் நாள் வடமராட்சி- வதிரி என்ற இடத்தில் பிறந்தவர். சிறுகதை, உரைநடை, இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்புக் கலைகளில் ஆற்றலுடைய சிறுகதைப் படைப்பாளியாகவே புகழ்பெற்றவர். 2007-04-20 ஆம்…
யாழ்ப்பாணம், கரவெட்டி என்னுமிடத்தில் 1947-11-08 ஆம் நாள் தம்பிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். ஆரம்பக்கல்வியை கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத் திலும் இடைநிலைக் கல்வியை நெல்லியடி மத்திய…
1947 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- நாவாந்துறை என்னும் இடத்தில் பிறந்தவர் .இவரது இலக்கிய முயற்சிகள் ஒரு புதிய வாழ்க்கைக்கான மாபெரும் போராட்டத்தின் ஒரு பகுதி என்ற நம்பிக்கையை…
சாவகச்சேரி- சரசாலை என்னும் இடத்தில் பிறந்தவர். ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்.தங்கப்பூச்சி என்ற நாவல் இவரது படைப்பின் ஆழத்தினை எடுத்துக்காட்டி நிற்கின்றது. இவரைப் பின் தொடர்ந்து பல…
1941-10-01 ஆம் நாள் யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை என்ற இடத்தில் செல்லையா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். ஏறத்தாழ ஐந்து சகாப்தங்களாக ஈழத்து இலக்கியத்திற்குப் பல்வேறு துறை களில் செழுமை…