Browsing: சிறுகதை இலக்கியம்

1913-10-20 ஆம் நாள் யாழ்ப்பாணம்- திருநெல்வேலி என்னும் இடத்தில் பிறந்தவர். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களிடம் கற்ற தமிழ் ஆசிரியமணியாவார். தமிழ்ச் சிறுகதை களுக்கு அழுத்தமான காவியமரபினை ஏற்படுத்தியவர்.…

1932.12.14 ஆம் நாள் புங்குடுதீவு என்ற இடத்தில் பிறந்த இவர் இல.70ஃ1,வைமன் வீதி, நல்லூரில் வாழ்ந்தவர். பயிற்றப்பட்ட ஆசிரியராய் பணிபுரிந்த போதிலும் தனது பதினைந்தாவது வயதில்…

1927 -09 – 12 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். 20 வயது முதல் எழுத்துத்துறையில் ஈடுபாடு காட்டி வந்துள்ளார். மலேசியாவில் இனமணி பத்திரிகைக்கு ஆசிரியராக…

1915-09-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் – ஏழாலை என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர் இலங்கையர்கோன் என்ற புனைபெயரில் படைப்புலகில் பெயர் பெற்றவர்.…

1948-06-30 ஆம் நாள் வடமராட்சி- வதிரி என்ற இடத்தில் பிறந்தவர். சிறுகதை, உரைநடை, இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்புக் கலைகளில் ஆற்றலுடைய சிறுகதைப் படைப்பாளியாகவே புகழ்பெற்றவர். 2007-04-20 ஆம்…

யாழ்ப்பாணம், கரவெட்டி என்னுமிடத்தில் 1947-11-08 ஆம் நாள் தம்பிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். ஆரம்பக்கல்வியை கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத் திலும் இடைநிலைக் கல்வியை நெல்லியடி மத்திய…

1947 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- நாவாந்துறை என்னும் இடத்தில் பிறந்தவர் .இவரது இலக்கிய முயற்சிகள் ஒரு புதிய வாழ்க்கைக்கான மாபெரும் போராட்டத்தின் ஒரு பகுதி என்ற நம்பிக்கையை…

சாவகச்சேரி- சரசாலை என்னும் இடத்தில் பிறந்தவர். ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்.தங்கப்பூச்சி என்ற நாவல் இவரது படைப்பின் ஆழத்தினை எடுத்துக்காட்டி நிற்கின்றது. இவரைப் பின் தொடர்ந்து பல…

1941-10-01 ஆம் நாள் யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை என்ற இடத்தில் செல்லையா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். ஏறத்தாழ ஐந்து சகாப்தங்களாக ஈழத்து இலக்கியத்திற்குப் பல்வேறு துறை களில் செழுமை…