Browsing: சிறுகதை இலக்கியம்

கரவெட்டி கரணவாயைச்; சேர்ந்த தமிழாசிரியர் செல்லையா , பொன்னம்மா தம்பதியினரின் ஏகபுத்திரனாக  1942.03.08 ஆம் ஆண்டு செ.கதிர்காமநாதன் அவர்கள் பிறந்தார். கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்…

1924-08-24 ஆம் நாள் வடமராட்சி – அல்வாய் என்னும் இடத்தில் பிறந்தவர். சுகனா என்ற புனைபெயரில் கவிதை, சிறுகதை ஆகிய இலக்கியத்துறைகளில் தடம்பதித்தவர். 2008-04-24 ஆம்நாள்…

1950 ஆம் ஆண்டு யாழ். தீபகற்பம் – ஊர்காவற்றுறை என்னும் இடத்தில் பிறந்தவர். நாவல், சிறுகதை இலக்கியத்துறைகளில் மிகச்சிறப்பான ஆற்றலுடைய படைப்பாளியான இவர் சிறுகதைத்துறையில் தனக்கென ஒரு…

யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணை என்னும் இடத்தில் பிறந்தவர். ஈழத்துறைவன் என்றபெயரில் சிறுகதைகளை எழுதியவர். இவரைப் பதிவிடுங்கள்

1939-95-28 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு ஆகிய கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டவராயினும் சிறுகதை வழியாகவே அறியப்பட்டவர்.1997-07-30 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து…

சங்கராபரணம் தென்மயிலை தெல்லிப்பளையில் வாழ்ந்த இவர் 1933.09.07 ஆம் நாள் உடுப்பிட்டியில் பிறந்தவர்.4{55ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை கொழும்பு 6 என்னும் முகவரியில் தற்காலிகமாக வாழ்ந்தவர். சமயம், சிறுவர்…

1943-11-22 ஆம்நாள் யாழ்ப்பாணம்- நல்லூர் என்ற இடத்தில் பிறந்த இவர் இலங்கை நிர்வாகசேவை அதிகாரியாகவிருந்து மிக இளம் வயதிலே அமரத்துவமடைந்த துருவன் என்ற புனைபெயருடையஇவர் செங்குந்தா இந்துக்…

1933-07-28 ஆம் நாள் வடமராட்சி- வல்வெட்டித்தறை என்னும் இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம் அளவெட்டி கணேஸ்வரம் என்ற இடத்தில் வாழ்ந்தவர். அமரர்களான கனக செந்திநாதன், இ.நாகராஜன், கலைப்பேரரசு ஏ.ரீ.பொன்னுத்துரை,…

1919-08-28 ஆம் நாள் பருத்தித்துறை- புலோலி என்னும் இடத்தில் பிறந்தவர். புலோலியூர்ச் சிறுகதையின் பிதாமகன் என அழைக்கப்படும் இவர் மறுமலர்ச்சிக் கதைகள், ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்…

1933-01-09 ஆம் நாள் காங்கேசன்துறை என்னுமிடத்தில் சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் புதல்வியாகப் பிறந்து கனடாவில் வாழ்ந்த இவர் குறமகள் என்றபெயரில் கலை இலக்கிய உலகில் தன்னை தடம்பதித்துக்…