Browsing: கவிதை இலக்கியம்

1926-06-18 ஆம் நாள் வடமராட்சி – கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த சமூக சேவையாளரான இவர் ஆளுமைமிக்க பன்முகப்பரிமாணமுடைய படைப்பாளி. கவிதை, நாடகம், நகைச்சுவை ஆகிய…

1925-07-14 ஆம் நாள் வடமராட்சி – பருத்தித்துறை என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணக் கவிராயர் என்ற புனைபெயரில் மரபுவழிசார் மற்றும் நவீன கவிதைகளை எழுதியவர். இவரது கவிதைகள்…

1906-10-07 ஆம் நாள் வடமராட்சி – அல்வாய் என்ற இடத்தில் பிறந்தவர். நகைச்சுவைக் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியவர். பூச்சிகளின் மாநாடு, பகிரங்கப் பரீட்சை, சைவ கிறிஸ்தவ…

1928-01-05 ஆம் நாள் யாழ். தீபகற்பம் சரவணை என்னும் இடத்தில் பிறந்தவர். தில்லைச்சிவன், சிவாஜி என்ற புனைபெயர்களில் கவிபாடியவர். பயிற்றப்பட்ட ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றிய இவர்…

1965-09-12 ஆம் நாள் யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்தவர். சிறுகதை,கவிதை, சிறுவர்பாடல்கள். மேடைநாடகம், விமர்சனம் எனப் பல்துறைகளிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர். மாவை வரோதயன்…

1938-06-15ஆம் நாள் யாழ். தீபகற்பம் அல்லைப்பிட்டி என்ற இடத்தில் பிறந்து மானிப்பாய் நவாலி என்னும் இடத்தில் வாழ்ந்த இக்கவிஞன் பாவலர் என்ற புனைபெயரில் கவிபாடியவர். கவியரங்கு…

1923-02-02 ஆம் நாள் யாழ்ப்பாணம் -அரியாலை என்னும் இடத்தில் பிறந்தவர். கவிபாடுதல் மட்டுமல்லாது நாடகங்களிலும் நடித்தவர். ஆயினும் கவிஞராகவே நாடறியப்பட்டவர். வெள்ளைக் கமலம், வளர்தெங்கு, உள்ளக்கமலம்,…

1917-06-02 ஆம் நாள் யாழ்ப்பாணம் – நாவாந்துறை என்னும் இடத்தில் பிறந்தவர். பல்வேறு கூத்துக்களை எழுதி அரங்கேற்றியவர். கையிலைவன்னியன், பொறியின் நிறை, கண்டி அரசன், மாதவன்…

1935-04-23 ஆம் நாள் தென்மராட்சியில் – கல்வயல் கிராமத்தில் தமிழாசிரியர் இராமுப்பிள்ளைக்கும் செல்லம்மாவுக்கும் மூத்த புதல்வனாகப் பிறந்தவர் முருகையன். தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும்,…

1927.01.09 ஆம் நாள் அளவெட்டியில் பிறந்தவர். இவர் கவிதை, நாடகம், வில்லுப்பாட்டு எனப் பல்துறை ஆற்றலுடையவர். தமிழ்க் கவிதையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துக் கொண்ட நாடறிந்த…