Browsing: கவிதை இலக்கியம்

1942-02-01 ஆம் நாள் யாழ். தீபகற்பம் – வேலணை சோழாவத்தை என்ற இடத்தில் பிறந்தவர். முகிலன் என்ற புனைபெயரில் கவிஞனாகத் தன்னை அறிமுகப்படுத்தியவர். இவரது கவிவரிகள்…

1950-08-07 ஆம் நாள் யாழ். தீபகற்பம் புங்குடுதீவு என்ற இடத்தில் பிறந்தவர். நாடறிந்த நல்ல கவிஞன். சமூக அநீதிகளையும், மக்களின் மன உணர்வுகளையும் பாடியவர். அகங்களும்…

1926-06-18 ஆம் நாள் வடமராட்சி – கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த சமூக சேவையாளரான இவர் ஆளுமைமிக்க பன்முகப்பரிமாணமுடைய படைப்பாளி. கவிதை, நாடகம், நகைச்சுவை ஆகிய…

1925-07-14 ஆம் நாள் வடமராட்சி – பருத்தித்துறை என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணக் கவிராயர் என்ற புனைபெயரில் மரபுவழிசார் மற்றும் நவீன கவிதைகளை எழுதியவர். இவரது கவிதைகள்…

1906-10-07 ஆம் நாள் வடமராட்சி – அல்வாய் என்ற இடத்தில் பிறந்தவர். நகைச்சுவைக் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியவர். பூச்சிகளின் மாநாடு, பகிரங்கப் பரீட்சை, சைவ கிறிஸ்தவ…

1928-01-05 ஆம் நாள் யாழ். தீபகற்பம் சரவணை என்னும் இடத்தில் பிறந்தவர். தில்லைச்சிவன், சிவாஜி என்ற புனைபெயர்களில் கவிபாடியவர். பயிற்றப்பட்ட ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றிய இவர்…

1965-09-12 ஆம் நாள் யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்தவர். சிறுகதை,கவிதை, சிறுவர்பாடல்கள். மேடைநாடகம், விமர்சனம் எனப் பல்துறைகளிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர். மாவை வரோதயன்…

1938-06-15ஆம் நாள் யாழ். தீபகற்பம் அல்லைப்பிட்டி என்ற இடத்தில் பிறந்து மானிப்பாய் நவாலி என்னும் இடத்தில் வாழ்ந்த இக்கவிஞன் பாவலர் என்ற புனைபெயரில் கவிபாடியவர். கவியரங்கு…

1923-02-02 ஆம் நாள் யாழ்ப்பாணம் -அரியாலை என்னும் இடத்தில் பிறந்தவர். கவிபாடுதல் மட்டுமல்லாது நாடகங்களிலும் நடித்தவர். ஆயினும் கவிஞராகவே நாடறியப்பட்டவர். வெள்ளைக் கமலம், வளர்தெங்கு, உள்ளக்கமலம்,…

1917-06-02 ஆம் நாள் யாழ்ப்பாணம் – நாவாந்துறை என்னும் இடத்தில் பிறந்தவர். பல்வேறு கூத்துக்களை எழுதி அரங்கேற்றியவர். கையிலைவன்னியன், பொறியின் நிறை, கண்டி அரசன், மாதவன்…