Browsing: பிறப்புக்கிரியைகள்

3வயது வந்தவுடன் விஜயதசமியன்று ஆலயப் பூசகராலோ அல்லது கல்வியுடைய சமூகப்பிரமுகராலோ ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெறும். ஆரம்ப காலத்தில் ஏடு மூலமே கல்வி பயின்றதால் இன்றும் அந்த…

தொடர்ந்து பெண் பிள்ளைகளுக்கு தைப்பூசத் தினத்தன்று அல்லது ஒற்றை எண் வரும் மாதங்களில் காது குத்தும் நிகழ்வு நடைபெறும். இச்சடங்கானது உணர முடியாத உண்மைகளைக் கூறுகின்றது. தமிழர்…

குழந்தைகளுக்கு பல் முளைத்தவுடன் பல்லுக்கொழுக்கட்டை கொட்டும் நிகழ்வு நடைபெறுகின்றது. இந்நிகழ்வின் போது நிலத்திலே வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு குழந்தையை அதன் மேல் இருத்தி, குழந்தையினுடைய தலையில் வெள்ளைத்துணி விரித்து…

இந்தக் குழந்தை பிறப்புத் தொடர்பாகவும் கர்ப்பமுற்றிருப்பது தொடர்பாகவும் பல்வேறு வகையான நம்பிக்கைகள் காணப்படுகின்றன. அவ்வகையில் பெண்ணொருத்தி கர்ப்பமாகி இருக்கும் போது எவரிடத்து அதிகமாகக் கண்விழிக்கிறாளோ (முழிவிசேடம்) அவர்களைப்…

குழந்தைகளுக்கு சோறூட்டல் எனும் நிகழ்வும் இடம் பெறுகின்றது. இங்கு ஆண்குழந்தை எனின் 6வது மாதமும் பெண் குழந்தை எனின் 7வது மாதமும் கோயிலில் வைத்து ஆண் மகனை…