Browsing: கட்டமைப்புக்கள்

1888 ஆம் ஆண்டில் ஆறுமுக நாவலரின் முயற்சியால் உருவான யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை, தனது நோக்கங்களில் ஒன்றாக இந்து சமயச் சூழலில் ஆங்கில வழிக் கல்வி…

மடங்கள் மடம் என்பது முனிவர்கள் வாழுமிடம் அத்துடன் அறியாமையை போக்குமிடம் என்ற அடிப்படையில் பொருள் கூறலாம். இந்திய வரலாற்றில் துறவிகளின் வாழ்விடங்களாகவே மடங்கள் காணப்பட்டிருந்தன. ஆனால் இலங்கையில்…

வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி வளவிலமைந்துள்ள பட்டதாரி மாணவப் பிரிவையும் 1921 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சேர்.பொன்னம்பலம் இராமநாதனால் திருநெல்வேலியில் அமைக்கப்பட்டிருந்த பரமேசுவராக் கல்லூரியையும் இணைத்ததன்…

வடமராட்சியிலுள்ள கிராமங்கள் “பற்று”க்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பற்றுக்கும் ஒரு உடையார் பொறுப்பாகக் கடமைபுரிந்தனர். புலோலி, கற்கோவளம், தும்பளை ஆகிய கிராமங்கள் ஒரு பற்றுக்குள் அடக்கப்பட்டிருந்தன. இப் பற்றுக்கு…