புதுச்சேரியில் இருந்து வெளியான “வித்தகம்” வார இதழின் ஆசிரியர் ஒரு தமிழறிஞர் மற்றும் தமிழாசிரியர் ஆவார். மேலும், தென்கோவை ச.கந்தையபிள்ளை என்றும் அறியப்படுகிறார் கந்தையபிள்ளை யாழ்ப்பாணம், கோப்பாய்…
Month: August 2025
1939-08-14 ஆம் நாள் மயிலங்கூடல் இளவாலையில் பிறந்தவர். 314, நாயன்மார் கட்டு, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். ஆரம்பக் கல்வியை இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக்…
அறிமுகம் நடிகன், எழுத்தளன், நெறியாளன், அண்ணாவியார், கூத்திசைப்போன் என கூத்திலும் நாடகத்திலும் எந்நேரமும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த கலைஞர் அருட்பிரகாசம் அவர்கள் கலைத்தாயின் புதல்வனாக பாசையூரில் வாழ்ந்தவர்.…
அறிமுகம் முத்தமிழ் கலைமேதை நாராயணர் முருகையா என்னும் நாமம் கொண்ட இவர் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு தொல்புரம் பதி வாழ் நாராயணர் சின்னம்மா…
அறிமுகம். ஈழமணித் திருநாட்டின் மகுடம் போல் விளங்கும் யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் என்னும் பட்டணத்தைச் சேர்ந்த அமரர் சின்னப்பூ கந்தையா என்பவருக்கும் அமரர் சின்னத்தம்பி தங்கம்மா என்பவருக்கும் 1940-02-03ஆம்…
அறிவாற்றலும் அர்ப்பணிப்பும் மிக்க கல்வியலாளன் அமரர் பேராசிரியர் சந்திரசேகரம்பிள்ளை பாலகுமாரன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் பல்வகைகளில் ஒரு தனித்துவமான மனிதர் ஆவார். முற்றுமுழுதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால்…
அறிமுகம் சைவப்புலவர், சித்தாந்த சிரோன்மணி, கலைஞானச்சுடர், ஓய்வுநிலை அதிபர் அமரர் முத்துக்குமாரசாமி திருஞானசம்பந்தபிள்ளை அவர்கள் தீவகத்தின் வேலணை பதியில் சைவ ஆசார பண்பாட்டுடன் தமிழும் சைவமும் செழித்தோங்கிய…
அறிமுகம் யாழ்ப்பாணம் வேலணைப்பதியில் புகழ்பூத்த வில்லிசைக் கலைஞர் திரு சபா சதாசிவம் இளவாலை பேபி தம்பதிகளின் மூத்த புதல்வனாக 1966-06-18ஆம் நாள் பிறந்தவர். தந்தையார் விவசாயத் திணைக்களத்தில்…
யாழ்ப்பாணம் அளவெட்டி என்னும் ஊரில் இசைப் பாரம்பரியமிக்கதொரு குடும்பத்தில் கரகத்திலகம் மு. ஐயாத்துரை ராசம்மா தம்பதியரின்;; புதல்வனாக மிருதங்க வித்துவான் ஐயாத்துரை சிவபாதம் 1940-10-16 பிறந்தார். தனது ஆரம்பக்…
அறிமுகம். நகைச்சுவைப் படைப்புகளால் மக்களைச் சிரிக்வும் சிந்திக்கவும் வைத்தவர் பொ.சண்முகநாதன். நகைச்சுவை இலக்கியம் படைத்த முன்னோடிப் படைப்பாளியாக இலக்கிய உலகில் அடையாளப்படுத்தப்பட்ட பொ.சண்முக நாதன் அவர்கள் சிறுகதை,…