அறிமுகம் ஓவியர் ஆசை இராசையா ஈழத்து ஓவியர், ஆசை என அழைக்கப்படும் இவர் தரமான நூல்களின் வடிவமைப் பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில்…
Month: July 2025
அறிமுகம் தமிழ் சிறுகதை எழுத்தாளரும், நாடக எழுத்தாளரும், நாடகக் கலைஞருமாவார். யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலியை பிறப்பிடமாகவும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த நீராவியடியினை வாழ்விடமாகவும் கொண்டவர். …
தமிழரின் இசைக் கருவிகளுள் பழைமையானதாகவும் பண்பாட்டு அடையாள மாகவும் மங்கல வாத்தியமாகவும் திகழும் நாதஸ்வரக் கருவியை இலங்கையில் உருவாக்கிவருகின்ற ஒரேயொரு கலைஞராகவும் இந்து ஆலயங் களுக்குரிய பல…
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை என்ற ஊரில் சுப்பிரமணியம் அம்பலவாணர் என்பவருக்கு 1856 இல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் கற்ற கனகசபை அவர்கள் உயர் கல்வியை சென்னை கிறித்துவக்…
அறிமுகம் திரு பாலதாஸ் அவர்கள் 1948 ஆம் ஆண்டிலிருந்து அதாவது தனது எட்டாவது வயதிலிருந்து இறக்கும் வரையான தனது நீண்ட நெடிய கலைப் பயணத்தில் பல சாதனைகளைப்…
நல்லை ஆதீனத்தைத் தோற்றுவித்த முதலாவது குருமுதல்வர், ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச் சாரிய சுவாமிகள் 11-04-1981இல் பூரணத்து வம் பெற்றதன் பின்னதாக, நல்லை ஆதீனத் தின்…
அறிமுகம் இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகிய யாழ்ப் பாணம் கீரமலை நகுலேஸ்வரப்பெருமானின் அருள் பெற்று மிகச்சிறப்புடன் வாழ்ந்த அமரர்களான சபாரட்ணக்குருக்கள் கோமதி அம்மா தம்பதிகளின் இரண்டாவது பிள்ளையாகவும்…
அறிமுகம் அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித் தழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன்.சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி.…